sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது

/

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது

10


ADDED : ஏப் 02, 2025 04:17 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 04:17 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

உடையாந்தாங்கலை சேர்ந்த சுபாஷ் என்பவர், பட்டா மாறுதல் செய்து தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு, பட்டா மாறுதல் செய்ய ரூ.5,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனை வழங்க மனமில்லாத சுபாஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், லஞ்சப் பணத்தை வி.ஏ.ஓ., திருநாவுக்கரசுவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, லஞ்சப் பணத்துடன் வி.ஏ.ஓ., திருநாவுக்கரசை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.






      Dinamalar
      Follow us