நாட்டை துண்டாட விரும்புகிறது: திராவிட சித்தாந்தம் மீது கவர்னர் சாடல்
நாட்டை துண்டாட விரும்புகிறது: திராவிட சித்தாந்தம் மீது கவர்னர் சாடல்
ADDED : ஆக 14, 2024 06:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கு அதுவே காரணம். திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது. மதசார்பற்ற நாடாக இந்தியாவை அது கருதியது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.