ADDED : ஏப் 25, 2025 06:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:
*நீர்வளத்துறையின் செயலாளர் ஆக இருக்கும் மங்கத் ராம் ஷர்மா, பொதுப்பணித்துறை செயாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

