sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாங்கள் பி.டி.உஷா விஜய் தவழும் குழந்தை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

/

நாங்கள் பி.டி.உஷா விஜய் தவழும் குழந்தை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நாங்கள் பி.டி.உஷா விஜய் தவழும் குழந்தை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நாங்கள் பி.டி.உஷா விஜய் தவழும் குழந்தை அமைச்சர் சேகர்பாபு பேட்டி


ADDED : மார் 29, 2025 06:35 PM

Google News

ADDED : மார் 29, 2025 06:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''நடிகர் விஜய் அரசியலில் தவழும் குழந்தை. நாங்கள் பி.டி.உஷா,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை' எனப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு தி.மு.க., ஆட்சியை பெண்கள் துாக்கி பிடிப்பர். முதல்வர் எங்கு போனாலும், வரவேற்கும் கூட்டத்தில், 80 சதவீதம் பெண்கள் வருகின்றனர். சக்திமயமான இந்த ஆட்சியை, எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.

அரசியலில் விஜய் தவழும் குழந்தை, நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள். பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். சிறை, போராட்டம், ஆர்பாட்ட களம் உள்ளிட்ட பல விஷயங்கள், அவருக்கு என்னவென்றே தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us