sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவரைப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் ரயில்வே டி.ஜி.பி., தகவல்

/

கவரைப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் ரயில்வே டி.ஜி.பி., தகவல்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் ரயில்வே டி.ஜி.பி., தகவல்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் ரயில்வே டி.ஜி.பி., தகவல்


ADDED : டிச 07, 2024 02:59 AM

Google News

ADDED : டிச 07, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான விசாரணையில், குற்றவாளி களை நெருங்கி விட்டோம்,'' என, ரயில்வே டி.ஜி.பி., வன்னியபெருமாள் கூறினார்.

அவர் கூறியதாவது:


விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு முறைகளும் மாறியுள்ளன. எனவே, அதற்கேற்ற வகையில், சைபர் தொழில்நுட்பம் உதவியுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரயில் நிலையங்கள் மற்றும் பயணியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தமிழக சிறப்பு காவல் படை வீரர்களை கேட்டுப் பெற்றுள்ளோம்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து குறித்த விசாரணை, சரியான பாதையில் செல்கிறது.

மாவட்ட போலீசாருடன் இணைந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றம் செய்தவர்கள் யார் என்பது குறித்தான தகவல்கள், விரைவில் வெளியிடப்படும்.

கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, வேறு ஒரு கண்ணோட்டத்திலும், விசாரணை நடந்து வருகிறது; குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us