sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எப்படி தண்ணீர் பெறுவது என எங்களுக்கு தெரியும்: கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்

/

எப்படி தண்ணீர் பெறுவது என எங்களுக்கு தெரியும்: கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்

எப்படி தண்ணீர் பெறுவது என எங்களுக்கு தெரியும்: கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்

எப்படி தண்ணீர் பெறுவது என எங்களுக்கு தெரியும்: கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் பதில்


ADDED : மார் 13, 2024 12:27 PM

Google News

ADDED : மார் 13, 2024 12:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: கர்நாடகாவில் இருந்து எப்படி காவிரி தண்ணீரை பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வரும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில், ''தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல'' எனக் கூறினார்.

இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ''என்றைக்காவது அவர்களின் (கர்நாடகா) வாழ்க்கையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறோம் எனக் கூறியதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? எப்போதுமே அவர்கள் இதையே தான் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றுதான் தண்ணீர் பெற்று வருகிறோம். தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்'' என பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us