sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேசப்பற்றுடன் பேச வேண்டும்: வலியுறுத்துகிறார் நயினார் நாகேந்திரன்

/

தேசப்பற்றுடன் பேச வேண்டும்: வலியுறுத்துகிறார் நயினார் நாகேந்திரன்

தேசப்பற்றுடன் பேச வேண்டும்: வலியுறுத்துகிறார் நயினார் நாகேந்திரன்

தேசப்பற்றுடன் பேச வேண்டும்: வலியுறுத்துகிறார் நயினார் நாகேந்திரன்


ADDED : ஏப் 28, 2025 12:35 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசப்பற்றுடன் பேச வேண்டும்


திண்டுக்கல்லில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். இத்திட்டத்திற்கு காங்., கூட்டணி ஆட்சியில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் என துணை முதல்வர் உதயநிதி கூறியதில் தவறு இல்லை. ஆனால் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என சொல்வது மட்டும் முக்கியமல்ல. அதை கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
இலை மேல் தாமரை மலரும் என்பதற்கு இரு கட்சிகளும் இணைந்து வெற்றி பெறும் என்பதே அர்த்தம். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவிப்பர்.தி.மு.க., மக்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் அனைத்து தலைவர்களும் தேசப்பற்றுடன் பேச வேண்டும். 'டிவி'விளம்பரத்திற்காக கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது.பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவு என காங்., ஆளும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இவரை போன்ற தலைவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.








      Dinamalar
      Follow us