sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓயவே மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

/

ஓயவே மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

ஓயவே மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

ஓயவே மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

2


ADDED : பிப் 06, 2026 07:47 PM

Google News

ADDED : பிப் 06, 2026 07:47 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல்'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோட முதலீட்டில் மிட்சுபிசி நிறுவனம் அமைத்துள்ள ஏசி மற்றும் கம்ப்ரெசர் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிட்சி உற்பத்தி ஆலை! 2023-இல் புரிந்துணர்வு கையெழுத்தானது!இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.

ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us