sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேயிலை தோட்டத்தை அழிக்க விட மாட்டோம்

/

தேயிலை தோட்டத்தை அழிக்க விட மாட்டோம்

தேயிலை தோட்டத்தை அழிக்க விட மாட்டோம்

தேயிலை தோட்டத்தை அழிக்க விட மாட்டோம்


ADDED : ஜூலை 02, 2024 05:49 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பாசமுத்திரம்:

அழிக்க விட மாட்டோம்'



''மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அழிக்க விடமாட்டோம். உங்களது வாழ்வுரிமையை மீட்டுத் தருவோம்,'' என, மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.

தொழிலாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

பி.பி.டி.சி.,யின் குத்தகை காலம் முடிவடைந்தது என்றால், அந்த கம்பெனி மட்டும்தான் இங்கிருந்து வெளியேற வேண்டும். தொழிலாளர்கள் வெளியேற வேண்டியது இல்லை. உங்களை சட்டப்படியாக வெளியேற்ற இடமில்லை.

ஆசை வார்த்தை கூறி, விருப்ப ஓய்வில் செல்வது போல கையெழுத்து வாங்கியிருந்தால் அது செல்லாது. தேயிலை தோட்டங்களை அழிக்க விட மாட்டோம். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், இத்தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்த வேண்டும்.

இல்லையெனில், தொழிலாளர்களுக்கு நிலத்தை பிரித்து வழங்க வேண்டும். சம்பள உயர்வுக்காக போராடிய நாங்கள், உங்கள் வாழ்வுரிமையை மீட்டு தருவோம். உங்களது வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

அழிக்க விட மாட்டோம்'








      Dinamalar
      Follow us