sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி

/

துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி

துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி

துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி

1


ADDED : ஜூலை 08, 2025 04:30 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 04:30 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமாருக்கு நியாயம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேசியதாவது:


தமிழகத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான நகை திருட்டுகள் நடக்கின்றன. புகார் கொடுத்த நிகிதா மீதே பல புகார்கள் உள்ளன.

ஆனால், அஜித்குமாரை காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லும் அளவுக்கு காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த மேலதிகாரி யார் என்ற கேள்விக்கு, இன்றுவரை பதில் இல்லை.

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை அளித்தும், தி.மு.க., அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அதிகாரிகள், ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் ஏ.டி.ஜி.பி., ஜெயராம், தன் காரை அனுப்பி ஆள் கடத்தலுக்கு துணை போயிருக்கிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us