sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் குற்றத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

/

பாலியல் குற்றத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

பாலியல் குற்றத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

பாலியல் குற்றத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?


ADDED : பிப் 18, 2025 08:22 PM

Google News

ADDED : பிப் 18, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை அருகே, 17 வயது சிறுமி, ஏழு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமியருக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக,. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.

'குற்றம் நடந்த பின் கைது செய்து விட்டோம்' என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார். தனக்கு தானே, 'அப்பா' என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?

பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்து விட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us