ADDED : டிச 18, 2025 09:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாலுமுக்கு பகுதியில் 144 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இன்று (டிச.,18) காலை 8.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
நாலுமுக்கு-144
ஊத்து-141
கக்காச்சி-120
மாஞ்சோலை-106
ஆர்.எஸ்.மங்கலம்-59
பரமக்குடி-43
ராமநாதபுரம்-37
கழுகுமலை- 35
பாபநாசம்-26
சாத்தூர்-25
ஆய்குடி-21
தென் மாவட்டங்களில் இன்றும் (டிச.,18) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

