sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணிக்கு வர பணம் கேட்டது யார்? அ.தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

/

கூட்டணிக்கு வர பணம் கேட்டது யார்? அ.தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

கூட்டணிக்கு வர பணம் கேட்டது யார்? அ.தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

கூட்டணிக்கு வர பணம் கேட்டது யார்? அ.தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

2


ADDED : நவ 24, 2024 02:10 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:10 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:

இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஏன் அதானி மீதான முறைகேட்டை கண்டுபிடிக்கவில்லை. மத்திய அரசு, முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அதானி கைது செய்யப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.,வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது.

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்விக்கான காரணம், சரியான கூட்டணி இல்லாதது தான். பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அ.தி.மு.க., போனால், அக்கட்சி இருக்காது.

அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணிக்கு வருவோர் பணம் கேட்பர்; சீட்டு கேட்பர்' என சொல்லி இருக்கிறார். அக்கட்சியிடம் யார் பணம் கேட்டனர் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us