sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிரம்ப்பை எதிர்த்து மோடி கேள்வி கேட்காதது ஏன்?

/

டிரம்ப்பை எதிர்த்து மோடி கேள்வி கேட்காதது ஏன்?

டிரம்ப்பை எதிர்த்து மோடி கேள்வி கேட்காதது ஏன்?

டிரம்ப்பை எதிர்த்து மோடி கேள்வி கேட்காதது ஏன்?

1


ADDED : ஆக 16, 2025 04:03 AM

Google News

ADDED : ஆக 16, 2025 04:03 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதால், அதற்கு அபராதமாக இந்தியாவுக்கு வரியை உயர்த்தியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். அதை எதிர்த்து, பிரதமர் மோடி ஏன் கேள்வி கேட்கவில்லை.

ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்த பா.ஜ., சுதந்திரத்துக்கு முன்பிருந்த மனநிலையோடு ஆட்சி செய்கிறது. பல மொழி, பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களின் தொகுப்பு தான் இந்தியா. ஆனால் ஒரே நாடு; ஒரே மொழி எனக்கூறும் பா.ஜ.,தான், ஒருசில மதத்தவரை, நாட்டின் எதிரி என கூறுகிறது. ஹிந்துத்துவா கொள்கையை ஏற்காத ஹிந்துக்கள் மீது, பா.ஜ., குறிவைத்துள்ளது. தற்போது கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு முதலீடு குறைந்து, தனியார் முதலீடு அதிகரித்திருக்கிறது. இது ஆபத்தானது.

- அமர்ஜித் கவுர், மூத்த நிர்வாகி, இ.கம்யூ.,






      Dinamalar
      Follow us