sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.ஐ., விசாரணைக்கு தயங்குவது ஏன்?

/

சி.பி.ஐ., விசாரணைக்கு தயங்குவது ஏன்?

சி.பி.ஐ., விசாரணைக்கு தயங்குவது ஏன்?

சி.பி.ஐ., விசாரணைக்கு தயங்குவது ஏன்?


ADDED : அக் 11, 2025 06:58 AM

Google News

ADDED : அக் 11, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டால், தி.மு.க., அரசு ஏன் தயங்க வேண்டும்? 'மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை' என சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இதற்கு மட்டும் ஏன் யோசிக்கிறார்? த.வெ.க., மற்றும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.
த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் தி.மு.க., ஈடுபட்டால், அ.தி.மு.க., உறுதியாக குரல் கொடுக்கும். கோவையில், 1,635 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 10 கி.மீ., நீள உயர்மட்ட பாலம் திட்டத்தை கொண்டு வந்து பணியை செய்தது அ.தி.மு.க., என்பதை மக்கள் அறிவர். முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல் ஸ்டிக்கர் ஒட்டி, அவர் செய்ததை போல் காட்டியது நகைச்சுவை. தமிழகத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்து சர்வாதிகாரத்தை ஒழிக்க, ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
. - ஜெயராமன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,







      Dinamalar
      Follow us