sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

/

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

1


ADDED : செப் 03, 2025 12:53 PM

Google News

ADDED : செப் 03, 2025 12:53 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு விசாரணையின் போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதாவது:

* விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்?

* பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டது.

* கட்டணங்கள் வசூலித்தால் அந்த நிதியைக்கொண்டு, சிலை கரைப்புக்கு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம்.

* ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us