sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இனியும் ஏன் தயக்கம்?

/

இனியும் ஏன் தயக்கம்?

இனியும் ஏன் தயக்கம்?

இனியும் ஏன் தயக்கம்?


ADDED : நவ 09, 2024 09:07 PM

Google News

ADDED : நவ 09, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷ்மீரில் மாநில அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாநில அந்தஸ்து தருவோம் என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி தந்தது. காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேச அந்தஸ்தாக குறைப்பதை எதிர்த்து வழக்கு போடப்பட்டது.

நீதிபதிகள் அதை விசாரிப்பதாக தெரிவித்தனர். அந்த விசாரணை தொடங்கும் போது அரசு வழக்கறிஞர், 'அதை விசாரிக்காதீர்கள், நாங்களே மாநில அந்தஸ்தை விரைவில் தந்து விடுவோம்' என்றனர். ஆனால் தீர்ப்பு வந்திருந்தால், மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேச அந்தஸ்தாக குறைத்தது செல்லாது என்றே சொல்லப்பட்டிருந்திருக்கும்.

அதற்குள் தேர்தல் நடந்து விட்டது. இனியும் ஏன் மாநில அந்தஸ்தை தருவதற்கு மத்திய அரசு தயங்குகிறது?

ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சர்






      Dinamalar
      Follow us