sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவி எரித்துக் கொலை; தம்பியுடன் கணவர் கைது

/

மனைவி எரித்துக் கொலை; தம்பியுடன் கணவர் கைது

மனைவி எரித்துக் கொலை; தம்பியுடன் கணவர் கைது

மனைவி எரித்துக் கொலை; தம்பியுடன் கணவர் கைது

3


UPDATED : பிப் 13, 2025 02:13 PM

ADDED : பிப் 13, 2025 01:44 PM

Google News

UPDATED : பிப் 13, 2025 02:13 PM ADDED : பிப் 13, 2025 01:44 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி அருகே காட்டுப் பகுதியில் மனைவியை எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட் மற்றும் அவரது தம்பி கைது செய்யப்பட்டனர்.

தென்காசி அருகே காட்டுப் பகுதியில் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கமலி, இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்தவர் ஆத்திரத்தில் கொலை கணவன் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

கணவனே மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் காரில் வலம் வந்தது. கோபத்தில் இரும்பு கம்பியால் தாக்கியதால் மனைவி கமலி மரணம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. சி.சி.டி.வி.,யில் பதிவான வாகன எண்ணை வைத்து ஜான் கில்பர்ட்டை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்ததை ஜான் கில்பர்ட் ஒப்புக் கொண்டார்.

உடந்தையாக இருந்த ஜான்கில்பர்ட் தம்பி தங்க திருப்பதியும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us