sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆபத்தை சுட்டிக்காட்டினால் வழக்கு பதிவு செய்வதா?

/

ஆபத்தை சுட்டிக்காட்டினால் வழக்கு பதிவு செய்வதா?

ஆபத்தை சுட்டிக்காட்டினால் வழக்கு பதிவு செய்வதா?

ஆபத்தை சுட்டிக்காட்டினால் வழக்கு பதிவு செய்வதா?


ADDED : ஆக 29, 2025 04:04 AM

Google News

ADDED : ஆக 29, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத அடிப்படையில், இந்தியா மீது படையெடுக்க துாண்டும் வகையில் பேசிய உஸ்தாத் பீர் முகமது சதக்கி என்பவர் மீது, தி.மு.க., அரசின் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது பேச்சால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களால், இந்தியாவுக்கும், குறிப்பாக, தமிழகத்திற்கும் ஆபத்து நேரலாம் என, எச்சரித்த, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால கவுதமன் மீது, வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது.

தேச பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல், எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மத அடிப்படையில், பயங்கரவாதத்தை விதைக்கும் உஸ்தாத் பீர் முகமது சதக்கி மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத பேச்சை சுட்டிக்காட்டி, தேச நலனுக்காக குரல் கொடுத்த, பால கவுதமன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

- -பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us