sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.டி.எம்.,மில் ரூ.500 வராதா? வதந்திகளுக்கு அரசு விளக்கம்

/

ஏ.டி.எம்.,மில் ரூ.500 வராதா? வதந்திகளுக்கு அரசு விளக்கம்

ஏ.டி.எம்.,மில் ரூ.500 வராதா? வதந்திகளுக்கு அரசு விளக்கம்

ஏ.டி.எம்.,மில் ரூ.500 வராதா? வதந்திகளுக்கு அரசு விளக்கம்


ADDED : ஜூலை 15, 2025 09:32 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'ஏ.டி.எம்.,களில் வரும் செப்டம்பர் முதல், 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என, பரவிய தகவல் முற்றிலும் தவறானது; போலியானது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஐநுாறு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கிக்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய் நோட்டுகள் வைப்பதை தவிர்க்குமாறு வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய் வெளிவராது என்றும், வாட்ஸாபில் தகவல் பரவியது.

இதுகுறித்து, அரசின் பொதுத்தகவல் அமைப்பான, பி.ஐ.பி., தரப்பில் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய் கிடைக்காது என்ற தகவல் பொய்யானது, போலியானது என, அது தெரிவித்துள்ளது.

மேலும், 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதை, மத்திய நிதி அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us