sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பெண்கள் அச்சமின்றி வாழ மதுவை ஒழிக்க வேண்டும்

/

 பெண்கள் அச்சமின்றி வாழ மதுவை ஒழிக்க வேண்டும்

 பெண்கள் அச்சமின்றி வாழ மதுவை ஒழிக்க வேண்டும்

 பெண்கள் அச்சமின்றி வாழ மதுவை ஒழிக்க வேண்டும்


ADDED : ஜன 30, 2026 01:49 AM

Google News

ADDED : ஜன 30, 2026 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்பது ஏட்டளவில்தான் இருக்கிறது. பீஹார் கூலி தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை உள்ளிட்டோர் சென்னையில் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவமே, இதற்கு சான்று.

சமீபத்தில், தஞ்சையில் நடந்த தி.மு.க., மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பெண்களுக்கு பாதுகாப்பான சூழல், தமிழகத்தில் உருவாகி உள்ளது. அதனால் தான், தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்' என பெருமிதத்துடன் கூறினார்.

அப்படி சொன்ன மறுநாளே, சென்னையில் கொடூர கொலைகள் அரங்கேறி, தமிழகத்தையே உலுக்கி உள்ளன. தமிழகத்துக்கு பிழைக்க வந்த வெளி மாநிலத்தவரையும் விட்டு வைக்காத அளவுக்கு, ஒரு குடும்பத்தையை மது போதை நிர்மூலமாக்கி உள்ளது. தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ, மதுவை அறவே ஒழிக்க வேண்டும்.

- ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us