sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

/

 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது


ADDED : மார் 23, 2026 06:43 AM

Google News

ADDED : மார் 23, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்த தமிழகம், சீரழிந்து போனதற்கு, தி.மு.க.,வின் திறனற்ற ஆட்சி தான் காரணம். கிராமங்களில் கூட, போதை பொருள் இருக்கிறது.
ராமநாதபுரத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், புகார் அளிக்க சென்றபோது, ஏழு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டது, காவல்துறையின் மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல், மக்களின் புகார்களை விசாரித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.

- காடேஸ்வரா சுப்ரமணியம்
தலைவர், ஹிந்து முன்னணி







      Dinamalar
      Follow us