sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'போக்சோ' வழக்கில் தொழிலாளிக்கு சிறை

/

'போக்சோ' வழக்கில் தொழிலாளிக்கு சிறை

'போக்சோ' வழக்கில் தொழிலாளிக்கு சிறை

'போக்சோ' வழக்கில் தொழிலாளிக்கு சிறை


ADDED : ஜன 11, 2024 10:39 PM

Google News

ADDED : ஜன 11, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டம், பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பொன்னுச்சாமி, 58; கூலி தொழிலாளி. 2020ல், 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது, கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி குலசேகரன், பொன்னுச்சாமிக்கு, ஐந்தாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us