ADDED : ஜூலை 22, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அழகு கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
எட்டாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதியானவர்கள். கூடுதல் விபரங்களை, www.tahdco.com இணைய தளத்தில் அறியலாம்.

