sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராணுவத்தில் சேர ஏப்.,10 வரை விண்ணப்பிக்கலாம்

/

ராணுவத்தில் சேர ஏப்.,10 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் சேர ஏப்.,10 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் சேர ஏப்.,10 வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 29, 2025 03:01 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அக்னிவீர் திட்டத்தின் படி இந்திய ராணுவத்தில் சேர ஏப்., 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நாட்டில் உள்ள இளைஞர்களை ராணுவத்தில் ஈடுபடுத்தும் வகயில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்னிவீர் திட்டம் செயல்படுகிறது. இதில் 4 வருட காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்ற முடியும். 10ம் வகுபபு படித்திருந்தால் போதும்.

இந்நிலையில் அக்னிவீர் தொழில்நுட்ப பணி, பொது பணி, சிப்பாய், கிளர்க், ஹவில்தார் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆட்களல் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க ஏப்.,10ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us