sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

/

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது


ADDED : ஏப் 04, 2025 07:12 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மொபட்டில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று மதுரபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பின்பக்க இருக்கைக்கு கீழே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி கடத்தியது தெரியவந்தது.

உடன், 88 மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த நாகராஜ், 45; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மொபட் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us