sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

/

தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை


ADDED : பிப் 28, 2025 04:57 PM

Google News

ADDED : பிப் 28, 2025 04:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அம்பத்தூரில் தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவரை, அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சராமரியாக வெட்டிக் கொலை செய்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

கடந்த 26 ம் தேதி மாலை சென்னை அண்ணா நகரில், ராபர்ட் என்ற ரவுடியை கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us