sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

/

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி


ADDED : ஆக 22, 2011 09:24 AM

Google News

ADDED : ஆக 22, 2011 09:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரிபோலி: கிளர்ச்சியாளர்களிடம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என்றும், லிபிய தலைநகர் திரிபோலியை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதிபர் கடாபி தெரிவித்துள்ளார்.

அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆடியோ தகவலில் கடாபி கூறியிருப்பதாவது: “ஆக்கிரமிப்பாளர்களிடமும், அவர்களது ஏஜென்டுகளிடமும் ஒருபோதும் திரிபோலியை கைவிடமுடியாது. போரில் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் ஒரு போதும் சரணடையப்போவதில்லை. கடவுளின் கிருபையால் நாம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us