sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேலில் மாயமான 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

/

இஸ்ரேலில் மாயமான 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

இஸ்ரேலில் மாயமான 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

இஸ்ரேலில் மாயமான 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

3


ADDED : மார் 07, 2025 10:24 AM

Google News

ADDED : மார் 07, 2025 10:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல் அவிவ்: இஸ்ரேலில் காணாமால் போன இந்திய கட்டுமான தொழிலாளர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதகரம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, பாலஸ்தீன கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனால், ஏற்படும் கட்டுமான தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அப்படி வந்த இந்திய தொழிலாளர்களில் 10 பேர் திடீரென மாயமாகினர். இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் இருந்து 10 இந்தியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், ' வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அல் ஜாயேம் பகுதியின் மேற்கு கரை கிராமத்திற்கு இந்தியர்களை பாலஸ்தீனர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, அவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து, அதன்மூலம், இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்,' எனக் கூறினர்.






      Dinamalar
      Follow us