sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கட்டடத்தில் தீ விபத்து சீனாவில் 39 பேர் பலி

/

கட்டடத்தில் தீ விபத்து சீனாவில் 39 பேர் பலி

கட்டடத்தில் தீ விபத்து சீனாவில் 39 பேர் பலி

கட்டடத்தில் தீ விபத்து சீனாவில் 39 பேர் பலி

1


ADDED : ஜன 25, 2024 01:08 AM

Google News

ADDED : ஜன 25, 2024 01:08 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங், நம் அண்டை நாடான சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தின் யுசுய் மாவட்டத்தில் உள்ள சின்யு நகரின் தெருவில் இன்டர்நெட் மையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளன.

நேற்று பிற்பகலில் இங்குள்ள கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. இந்த தீ விபத்தில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒன்பது பேர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us