sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் போராட்டம் இருவர் பலி

/

வங்கதேசத்தில் போராட்டம் இருவர் பலி

வங்கதேசத்தில் போராட்டம் இருவர் பலி

வங்கதேசத்தில் போராட்டம் இருவர் பலி


ADDED : ஆக 03, 2024 12:56 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுதும் கலவரம் ஏற்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இந்த இட ஒதுக்கீட்டை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு உரிய நீதி வழங்கக்கோரியும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நேற்று 2,000க்கும் மேற்பட்டோர், தலைநகர் டாக்காவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசார் மீது கற்களை வீசி, சில மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில், இருவர் உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us