sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மங்கோலியாவில் ரஷ்ய அதிபர் புடின்

/

மங்கோலியாவில் ரஷ்ய அதிபர் புடின்

மங்கோலியாவில் ரஷ்ய அதிபர் புடின்

மங்கோலியாவில் ரஷ்ய அதிபர் புடின்


ADDED : செப் 04, 2024 11:29 AM

Google News

ADDED : செப் 04, 2024 11:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலன்பாதர்: ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான -உக்ரைனுக்கும் இடையே, இரண்டாண்டுகளுக்கு மேல் போர் நடக்கிறது. இந்த போர் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், புடின் மீது கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு, புடின் பயணம் மேற்கொண்டால், அந்த நாடு அவரை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள, கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவுக்கு, அரசு முறை பயணமாக, ரஷ்ய அதிபர் புடின் நேற்று சென்றார்.

அவரை, அந்நாட்டு அதிபர் உக்னாகின் குரெல்சுக் நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புடினை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, மங்கோலியாவை உக்ரைன் வற்புறுத்தியது. இதை மங்கோலியா கண்டுகொள்ளவில்லை.






      Dinamalar
      Follow us