sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது: ஈரான் எச்சரிக்கை

/

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது: ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது: ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது: ஈரான் எச்சரிக்கை


ADDED : ஏப் 06, 2024 11:03 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவின் தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us