sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது

/

 போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது

 போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது

 போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது


ADDED : நவ 15, 2025 11:07 PM

Google News

ADDED : நவ 15, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு:: இலங்கையில் போலீசார் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையில்: நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த மாதம் 30ல், போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய பொது இயக்கமான 'எ நேஷன் யுனைடெட்' என்ற இயக்கத்தை, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே துவக்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக, போலீசாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஒரே நாளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,056 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சோதனையில், 311 கிராம் ஹெராயின், 1.173 கிலோ கிரிஸ்டல் மெத் ஆம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்த போலீசார், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வினியோகத்தை ஒழிப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என கூறினர்.






      Dinamalar
      Follow us