sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தங்க சுரங்கத்தில் விபத்து சுமத்ரா தீவில் 15 பேர் பலி

/

தங்க சுரங்கத்தில் விபத்து சுமத்ரா தீவில் 15 பேர் பலி

தங்க சுரங்கத்தில் விபத்து சுமத்ரா தீவில் 15 பேர் பலி

தங்க சுரங்கத்தில் விபத்து சுமத்ரா தீவில் 15 பேர் பலி


ADDED : செப் 28, 2024 12:53 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படாங்: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ளது சுமத்ரா தீவு. இங்குள்ள மேற்கு சுமத்ரா மாகாணத்தின் சோலோக் மாவட்டத்தில் உள்ளது நகரி சுங்கை அபு கிராமம்.

இப்பகுதியில், சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணி நடக்கிறது. கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி, 15 பேர் உயிரிழந்தனர்; 12க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

தகவல் அறிந்து வந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us