sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நைஜரில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

/

நைஜரில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

நைஜரில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

நைஜரில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை


ADDED : ஜூலை 20, 2025 02:36 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியாமே:நைஜரில் வேலைக்கு சென்ற இரு இந்தியர்கள், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், 2023 ஜூலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு இடங்களில் வன்முறை நடக்கிறது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், டோஸோ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர் இருவரை பயங்கரவாதிகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்; மேலும் ஒருவரை கடத்திச் சென்றனர்.






      Dinamalar
      Follow us