sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காசாவில் துப்பாக்கிச்சூடு 30 பேர் பலி; 115 பேர் காயம்

/

காசாவில் துப்பாக்கிச்சூடு 30 பேர் பலி; 115 பேர் காயம்

காசாவில் துப்பாக்கிச்சூடு 30 பேர் பலி; 115 பேர் காயம்

காசாவில் துப்பாக்கிச்சூடு 30 பேர் பலி; 115 பேர் காயம்


ADDED : ஜூன் 02, 2025 02:36 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் காசாவின் ரபா பகுதியில், அமெரிக்காவின் நிதியுதவியில் இயங்கி வரும் உதவி மையம் அருகே, இஸ்ரேல் படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us