sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் துருக்கியில் பலி

/

கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் துருக்கியில் பலி

கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் துருக்கியில் பலி

கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் துருக்கியில் பலி

1


ADDED : ஜன 17, 2025 02:16 AM

Google News

ADDED : ஜன 17, 2025 02:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அங்காரா, மேற்கு ஆசிய நாடான துருக்கியில் மதுபானங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பது அதிகரித்துள்ளது.

இஸ்தான்புல்லில், 100க்கும் மேற்பட்டோர் இது போன்று தயாரித்து விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை நேற்று பருகினர். அவர்களில் 30 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மேலும், 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துருக்கி போலீசார் இஸ்தான்புல்லின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது 26,000 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது. கள்ளச்சாராயம் விற்ற ஆறு பேரை கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us