sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

/

லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

14


UPDATED : ஏப் 29, 2024 10:45 AM

ADDED : ஏப் 29, 2024 10:44 AM

Google News

UPDATED : ஏப் 29, 2024 10:45 AM ADDED : ஏப் 29, 2024 10:44 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.

பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் சூழலில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.

Image 1263115'ரன் பார் மோடி' என்ற பெயரில் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். அவர்கள் இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு வீதிகளில் உலா வந்தனர். அங்குள்ள புகழ்பெற்ற டவர் பிரிட்ஜ் அருகே பேரணி முடிவுக்கு வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.






      Dinamalar
      Follow us