sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

5


ADDED : ஏப் 28, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:28 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெஷாவர் : பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

எல்லையில் உள்ள பிபாக் கர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் அத்துமீறி ஊடுருவினர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி, அவர்கள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.

இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 54 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, இறந்த நபர்களை அடையாளம் காணும் பணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இதில், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us