sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்

/

14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்

14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்

14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்

6


UPDATED : மே 03, 2024 05:41 PM

ADDED : மே 02, 2024 04:11 PM

Google News

UPDATED : மே 03, 2024 05:41 PM ADDED : மே 02, 2024 04:11 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: விண்வெளியில் 14 கோடி மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து லேசர் சிக்னல் பூமிக்கு வந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.

சுமார் 14 கோடி தொலைவில் விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு லேசர் சிக்னல் வந்தடைந்துள்ளது.

நாசா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சைக்கி 16 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இது செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ளது. சைக் விண்கலம் ‛டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேசன்' தகவல் தொடர்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், லேசர் தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த லேசர் தொடர்பு தற்போதுள்ள ரேடியோ அலைகளை விட வேகமாக செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சைக்கி விண்கலத்தின் லேசர் தகவல்தொடர்புகள் சுமார் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து தரவுகளை அனுப்பியது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.

இதனை எட்டு நிமிடங்களில் பதிவிறக்கம் செய்ததாக, இதன் திட்ட இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us