sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி

/

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி

1


UPDATED : பிப் 04, 2024 06:05 PM

ADDED : பிப் 04, 2024 05:51 PM

Google News

UPDATED : பிப் 04, 2024 06:05 PM ADDED : பிப் 04, 2024 05:51 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் நடந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த லிசிசான்ஸ்க்கில் உள்ள பேக்கரி ஒன்றில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேருக்கு இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உக்ரைன் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. அதேநேரத்தில் உக்ரைன் ராணுவம் இதுவரை எந்த தகவலும் கூறவில்லை.






      Dinamalar
      Follow us