sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விபத்தில் பஸ் எரிந்தது 71 பேர் கருகி பலி

/

விபத்தில் பஸ் எரிந்தது 71 பேர் கருகி பலி

விபத்தில் பஸ் எரிந்தது 71 பேர் கருகி பலி

விபத்தில் பஸ் எரிந்தது 71 பேர் கருகி பலி


ADDED : ஆக 21, 2025 07:07 AM

Google News

ADDED : ஆக 21, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காபூல்; ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது. இதில், 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மேற்காசிய நாடான ஈரானில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அகதிகளை ஈரான் வெளியேற்றி வருகிறது.

அவ்வாறு ஈரானில் இருந்து திரும்பி வந்த புலம் பெயர்ந்தோர், பஸ் வாயிலாக, ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்துக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஒரு டிரக் மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us