sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நிலநடுக்கத்தால் அதிர்ந்த பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வு

/

நிலநடுக்கத்தால் அதிர்ந்த பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வு

நிலநடுக்கத்தால் அதிர்ந்த பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வு

நிலநடுக்கத்தால் அதிர்ந்த பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வு


ADDED : ஏப் 02, 2025 10:00 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.

பாகிஸ்தானில் அதிகாலை 2.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதை இந்திய தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

பலுசிஸ்தானின் உத்தாலுக்கு கிழக்கு, தென்கிழக்கே 65 கி.மீ., தொலையில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தானை போன்று ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவிலும், திபெத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.41 மற்றும் 5.49 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை இரண்டும் முறையே 3.8, 4.3 என ரிக்டரில் பதிவானது.






      Dinamalar
      Follow us