sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இத்தாலியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து: புகழ் பெற்ற பார்பி டிசைனர்கள் பலி

/

இத்தாலியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து: புகழ் பெற்ற பார்பி டிசைனர்கள் பலி

இத்தாலியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து: புகழ் பெற்ற பார்பி டிசைனர்கள் பலி

இத்தாலியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து: புகழ் பெற்ற பார்பி டிசைனர்கள் பலி


ADDED : ஜூலை 30, 2025 06:32 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 06:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோம்:இத்தாலியில் நடந்த கார் விபத்தில் புகழ்பெற்ற பார்பி வடிவமைப்பாளர்கள் மரியோ பாலினோ 52, கியானி க்ரோஸி 55, ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ4 டூரின்-மிலன் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. 82 வயது நபர் தவறான பாதையில் காரை ஓட்டிச் சென்றபோது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.

எதிரே வந்த காரில் மரியோ பாலினோ மற்றும் கியானி க்ரோஸி இருவரும் பலியானார்கள். இவர்களுடன் வங்கி ஊழியரான அமோடியோ வலேரியோ கியுர்னி மற்றும் அவரது மனைவி சில்வியா மொரமக்ரோ இருந்தனர்.

கியுர்னி சம்பவ இடத்திலேயே இறந்தாலும், அவரது மனைவி மொரமக்ரோ ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எகிடியோ செரியானோ என அடையாளம் காணப்பட்ட முதியவரும் விபத்தில் இறந்தார்.

மரியோ பாலினோ மற்றும் கியானி க்ரோஸி ஆகியோரின் இன்ஸ்டாகிராமல், பார்பி குழு மரியோ பக்லினோ மற்றும் கியானி க்ரோஸி ஆகியோரை இழந்ததால் மனம் உடைந்துவிட்டது, அவர்கள் இரண்டு பொக்கிஷமான படைப்பாளிகள் அவர்கள் பார்பி உலகிற்கு மகிழ்ச்சியையும் கலைத்திறனையும் கொண்டு வந்தவர்கள் என்று கூறி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us