sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி

/

வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி

வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி

வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி


ADDED : ஜூலை 21, 2011 07:22 AM

Google News

ADDED : ஜூலை 21, 2011 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்கசஸ், வெனிசுலா நாட்டில் 2 வேறு சிறைகளில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

12 பேர் காயமடைந்தனர். லத்தீன் அமெரிக்க நாடான யாராகூவே மாகாணத்தில் உள்ள சான்பிலிப் கேபிமாஸ் சிறையில் நேற்று கைதிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இங்கு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பயங்கரவாத , சமூக குற்றங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர்.‌ இந்நிலையில் இவர்களுக்‌குள் ஏற்பட்ட கலவரத்தில் பயங்கர குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதி ஒருவர் கொல்லப்பட்டார். இதே போன்று ஜூலியா மாகாணத்தில் உள்ள கேபிமாஸ் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் ‌சிறைத்துறை போலீசார் கலவரத்தினை கட்டுப்படுத்தியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் உள்‌ளதே கலவரத்திற்கு காரணம் என சிறை நிர்வாகிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us