தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி


ADDED : நவ 10, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரேசிலா: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.

இங்கு பரானா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டடங்களில் கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 432 பேர் காயமடைந்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us