sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி

/

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி

பிரேசிலை தாக்கிய சூறாவளி: 5 பேர் பலி


ADDED : நவ 10, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரேசிலா: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.

இங்கு பரானா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டடங்களில் கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 432 பேர் காயமடைந்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.






      Dinamalar
      Follow us