sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை

/

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை


ADDED : ஜூலை 17, 2024 06:15 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 06:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணி கேப்டனாக செயல்பட்ட தம்மிகா நிரோஷனா, சுட்டு கொல்லப்பட்டார். அவரது வீடு முன்பு நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2000 முதல் 2002 வரை இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியின் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. தற்போது அவருக்கு 41 வயதாகிறது. தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத இவர் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றார்.

நேற்று( ஜூலை 16) இரவு, இலங்கையின் அம்பலாங்கொடாவில் உள்ள அவரது வீடு முன்பு மர்ம நபர் ஒருவரால் நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்டார். கும்பல் மோதல் காரணமாக இக்கொலை நடந்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us