sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விக்ரமசிங்கே கைது விவகாரம்; ஒன்று சேர்ந்த 'மாஜி' அதிபர்கள்

/

விக்ரமசிங்கே கைது விவகாரம்; ஒன்று சேர்ந்த 'மாஜி' அதிபர்கள்

விக்ரமசிங்கே கைது விவகாரம்; ஒன்று சேர்ந்த 'மாஜி' அதிபர்கள்

விக்ரமசிங்கே கைது விவகாரம்; ஒன்று சேர்ந்த 'மாஜி' அதிபர்கள்


ADDED : ஆக 26, 2025 06:59 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

நம் அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபரும், ஆறு முறை பிரதமராகவும் பதவி வகித்த வர் ரணில் விக்ரமசிங்கே. தன் பதவி காலத்தில் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இதுநாள் வரை பிரிந்திருந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கே கைது குறித்து பல்வேறு வகைகளில் ஆ லோசனைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதில் குறிப்பாக, முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்சே, மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் தலைமையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் அதிபர்களான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, மஹிந்த ராஜபக்சே, மைத்திரிபால சிறிசேனா, கோத்தபய ராஜபக்சே ஆகியோர் இணைந்து ஒன்றாக களமிறங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us