sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

புத்தாண்டில் ஜெர்மனி ,பிரான்ஸ் அதிபர்கள் இந்தியா வருகை

/

புத்தாண்டில் ஜெர்மனி ,பிரான்ஸ் அதிபர்கள் இந்தியா வருகை

புத்தாண்டில் ஜெர்மனி ,பிரான்ஸ் அதிபர்கள் இந்தியா வருகை

புத்தாண்டில் ஜெர்மனி ,பிரான்ஸ் அதிபர்கள் இந்தியா வருகை


ADDED : டிச 29, 2025 03:48 AM

Google News

ADDED : டிச 29, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வரும் புத்தாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ் அதிபர்கள் இந்தியாவிற்கு வருகைதர உள்ளனர்.

இது குறித்து கூறப்படுவதாவது: ஜெர்மனி ஐரோப்பிய யூனியனி்ல் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் நாடாக விளங்கி வருகிறது. தொடர்ந்து இந்தியா ஐரோப்பா உடன் பெரிய அளவிலான உறவு மேம்பாட்டை துவங்க உள்ளது.

இதன் துவக்கமாக வரும் புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் நாட்டில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா கலந்து கொள்ள உள்ளனர். மறுநாள் 27-ம்தேதி புதுடில்லியில் நடைபெற உள்ள இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஜனவரியில் இந்தியாவுக்கு வருகை தர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பி்ப்.,-ல் இந்தியா நடத்த உள்ள செயற்கைநுண்ணறிவு ( ஏஐ டெக்னாலஜி) மாநாட்டிலும் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us